Friday, 25 March 2016

முடிவு


அந்த சோகம்
தான் ஒரு
தற்கொலையில் முடிந்திடவோ
அல்லது ஒரு
கவிதையில் முடிந்திடவோ
சமமான வாய்ப்புகள்
இருப்பதாகக் கருதியது