கடவுளும் கந்தசாமியும்
பரிட்சைகளில் பாஸ் செய்வதிலிருந்து
பக்கத்து
வீட்டுப் ப்ரியாவை மடக்குவது வரை
கடவுளிடம்
ஏதேதோ
வேண்டிக்கொண்டிருந்தான் கந்தசாமி
ஆனால்
அவனுக்குத்
தெரியாது
கோவில்
வாசலில் திருடப்பட்டுக்கொண்டிருக்கும்
அவனது
செருப்பைக்கூட
அவரால்
காப்பாற்ற முடியாது என்று
my cheppals are safe,as i believe always my hardwork as God...
ReplyDeletekarthik.....super......eppadi iruntha nee ippadi.......
ReplyDelete